En Neethiyai Lyrics in Tamil : என் நீதியை வெளிச்சத்தை போலாக்குவீர் – பாடல் வரிகள் ( en neethiyai velichathai lyrics in tamil, en neethiyai velichathai pol, pradhana aasariyarae album lyrics, joseph aldrin songs lyrics in tamil )
பாடல் | என் நீதியை வெளிச்சத்தை |
ஆல்பம் | பிரதான ஆசாரியரே |
பாகம் | பாகம் 1 |
பாடலாசிரியர் | ஜோசப் ஆல்ட்ரின் |
இசையமைப்பாளர் | ஜோசப் ஆல்ட்ரின் |
பாடகர் | ஜோசப் ஆல்ட்ரின் |
என் நீதியை வெளிச்சத்தை
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை
பட்டப்பகல் போலாக்குவீர்
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை
பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக் கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக் கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை
பட்டப்பகல் போலாக்குவீர்
துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய
கொஞ்சம் நல்லது
துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய
கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு
நீர் தந்தது
நித்தம் பெருகும்
கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு
நீர் தந்தது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு
நீர் தந்தது
நித்தம் பெருகும்
கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு
நீர் தந்தது
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர்
ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
என்னை கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
நண்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா
Song | En Neethiyai Velichathai |
Album | Pradhana Aasariyarae |
Volume | Volume 1 |
Lyricist | Joseph Aldrin |
Composer | Joseph Aldrin |
Singer | Joseph Aldrin |
En Neethiyai Lyrics in English
Ejamaananae en yaesu raajanae
Ennamellaam aekkamellaam
Um siththam seivadhuthaanae-en
Ejamaananae ejamaananae
En yaesu raajanae
1. Umakkaagathaan vaazhgiraen
Ummaithaan naesikkiraen
Baliyaagi enai meetteerae
Paraloagam thirandheeraiyaa
2. Uyir vaazhum naatkalellaam
Oadi oadi uzhaithiduvaen -naan
Azhaiththeerae um saevaikku – ennai
Adhai naan marapaenoa
3. Appaa um sannithiyil thaan
Agamagizhandhu kalikooruvaen
Eppoadhu ummai kaanbaen -naan
Aengudhaiyaa en idhayam
4. En dhaesa ellaiyengum
Appaa nee aala vaendum
Varumai ellaam maaranum -dhaesathin
Vanmurai ellaam ozhiyanum
Thank you for reading En Neethiyai Lyrics in Tamil
Join with our Facebook Page
en neethiyai velichathai lyrics in tamil, en neethiyai velichathai pol, pradhana aasariyarae album lyrics, joseph aldrin songs lyrics in tamil, tamil christian songs lyrics